Friday, 28 April 2017

Do you know about out native breed Dogs?

The Kombai is usually tan or red brown with a black mask at muzzle, little bit black hairs on toes and ears and a dark line along the back, white patch on chest are acceptable. Piebald also called porru and brindle also called pullisaral in Tamil language varieties are accepted by fanciers. But dominantly Black mask tan or red brown is found all over Tamil Nadu and called Karuvaisevalai or Karumunjinaai. Apart from this no other colours are found. Height for kombai is around 24″-26″for males although females are two inches shorter, weight is around 35 kilo grams for males and females are nearly five kilo grams lighter. The chief differences between the
Rajapalayam and the Kombai breeds are that the Kombai has more powerful jaws, with a black masked mouth, much more pendent ears, and a tendency to be much more active than the Rajapalayam. It is also slightly shorter than the Rajapalayam, but appears heavier because of its powerful build.Their coats are easily maintainable, and are less prone to skin disorders, fungal and yeast infections, and parasite infestation. The breed, having evolved naturally many centuries ago, is more immune to most diseases compared to the human-designed breeds.
As a guard dog, the Kombai is superior to the Rajapalayam. The Kombai were used for hunting and keeping watch. Nowadays, these are mostly used as guard dogs in farm houses. Years ago they were used to guard people’s cattle from tigers and leopards. A Kombai is as intelligent and sensible dog breed, always ready to please master and other family members. It is an athletic and intelligent breed. Contrary to the popular belief of its savage temper, the Kombai is very alert, a good family dog, loves to play with children and enjoys human companionship. It clearly senses who is welcome and who is not. As an intelligent dog, the Kombai strives to please its master and generally responds to the mood and command of its master from its infancy. It is difficult to find a purebred Kombai now-a-days, as the importance of this dog has diminished.
The Kombai is an ancient breed of dog, used in hunting. The Combai was used for hunting boar, bison and deer. Once available in large numbers throughout Southern India, the Kombai is now restricted to certain parts of Tamil Nadu and to some special kennels.The original old bloodline Kombai has become even very rare. It is often mistaken as a combination of other breeds because of its gigantic appearance when compared with the Kombai which is available with the breeders.[citation needed]
The Kombai’s existence can be traced back to the 15th century and historically, they are known to have been bred to hunt wild boar, deer, and bison. Some breed enthusiasts and natives of South India believe that the breed existed even as far back as the 9th century. Kombais were used by the armies of the Marudhu brothers or Marudhu Pandias, who headed the revolt against the British subjugation of the Kalaiar Koil of the Sivakasi Kingdom at the beginning of the 19th century.
Kombais continue to be popular in South India and are celebrated as not just strong hunters but loyal family pets.

HOME GARDEN TIPS...

*இயற்கை மாடித்தோட்டம்... செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்...*👌🏽
*மாடித்தோட்டத்தில் செய்ய வேண்டியவை..!*
தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்து ஜூன் , ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் அமைப்பது நல்லது.
மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்யவது முக்கியம்.
தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.
அல்லது ரூபிங்பெயின்ட் அடித்து கொள்ளவும்.
காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வைத்தால் போதும். மொட்டை மாடியில் காய்கறி, மாடிப்படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவித செடிகளையும் வளர்க்கலாம்.
தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூட கீரை வளர்க்கலாம்.
தொட்டி, பாலிதின் பை, நேரடியாக நிலத்தில்... என எதில் செடி வளர்க்க வேண்டும் என்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில், அல்லது நிலத்தில் ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு மணல்,அல்லது (தேங்காய் நார்) ஒரு பங்கு இயற்கை உரம்
மண்புழு உரம் என கலந்து வைக்க வேண்டும்.
(தொழு உரத்தையும் அதனுடன் கலக்கலாம்)
இந்த மண் கலவை தயரானதும் உடனே விதை விதைக்கலாம்.
பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.
கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.
பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஓரத்திலும் செடியின் மேலும் தெளிக்க வேண்டும்.
பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை இஞ்சி பூண்டு கரைசல் மற்றும் வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.
*மாடித்தோட்டத்தில் செய்யக்கூடாதவை..!*
கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
அப்படி அமைக்க நினைத்தால் நிழல் வளைக்கொண்டு வெயில் அதிகம் படாதமாதிரி ஒரு செட் அமைத்து அதன் உள் தோட்டம் அமைக்கலாம்.
காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது.
பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது.
பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.
* ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இடக் கூடாது.
ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
மழை காலங்களில் நீர் ஊற்றக் கூடாது....
தொடரும்....
🙏.......நன்றி.....🙏
*முயற்சி வெற்றி பெறும்......*

Thursday, 20 April 2017

யாரும் பார்த்திடாத நடிகர் விஜயின் அறிய புகைப்படங்கள்

யாரும்பார்த்திடாத  நடிகர்  விஜயின்  அறிய
புகைப்படங்கள்.....



































Wednesday, 19 April 2017

எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்ஐவி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி-ஐ அளிக்கும் மருந்தினை அஸ்கந்தா மற்றும் வல்லாரை மூலிகையில் இருந்து தயாரித்துள்ளார்.
2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள பெருந்துறை மருத்துவ கல்லூரி, சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகம், மும்பையில் உள்ள ரெலிகேர் நிறுவனம் ஆகியவற்றில் உள்ள ஆய்வுக்கூடங்களில் ஆய்வினை மேற்கொண்டு தயாரித்துள்ள இந்த மூலிகை மருந்தினை எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கு கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மூலிகை மருந்தினை மூன்று மாதங்களுக்கு உட்கொண்டால் நோய் ஆற்றல் அதிகரித்து எச்ஐவி, எச்பிவி கிருமிகள் அழிக்கப்படுகிறது. மிக குறைந்த செலவில் இந்த மருந்தினை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் நீரிழிவு நோயிற்கு திரிபலா மற்றும் நன்னாரியினை கொண்டு மூலிகையினை தயாரித்துள்ளார். தொடர்ந்து 4 மாதங்கள் இதனை உட்கொண்டால் நீரிழிவு நோய் முற்றிலும் குணப்படுத்த இயலும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய்! மஸ்குலர் டிஸ்ட்ராஃபி’

ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய்!
சாகிற நாள் தெரிஞ்சிட்டா வாழற நாள் நரகமாயிடும்’ என ‘சிவாஜி’ படத்தில் ஒரு டயலாக் வரும். மரண நாள் தெரியாமல் வாழ்வதில்தான் இருக்கிறது மனித வாழ்க்கையின் சுவாரஸ்யம். ‘

மஸ்குலர் டிஸ்ட்ராஃபி’ எனப்படுகிற தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, இந்த சுவாரஸ்யம் வாய்ப்பதில்லை. மரணத்தை எதிர்நோக்கிய பீதியுடன்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நகரும். நோய் பாதித்தவர்களைவிட அவர்களது பெற்றோரும், உற்றார், உறவினர்களும் அனுபவிக்கிற சிரமங்கள் துயரத்தின் உச்சம்!
பிறக்கும் ஒவ்வொரு 3 ஆயிரம் குழந்தைகளிலும் ஒரு குழந்தையை இந்த தசைச் சிதைவு நோய் தாக்குவதாகச் சொல்கிறது புள்ளி விவரம். ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற இந்நோய், பெண்களிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை. இந்நோய்க்குக் காரணம் ஒருவித மரபணுக் குறைபாடு என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நோய்க்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப் படாதது வேதனை. இந்நோய்க்கான பிரத்யேக சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் இல்லை.வாழ்க்கையின் இறுதி நாட்க்களை எண்ணிக்கொண்டிருக்கும் இவர்களின் ஆயுளை சிகிச்சைகள்,மூலம் கூட்டலாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் ‘மயோபதி’ என்கிற பெயரில் இந்நோய்க்கான சிறப்பு மருத்துவமனை இயங்குகிறது. நடிகரும், முன்னாள் எம்.பியுமான நெப்போலியனின் ஜீவன் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஒரு அங்கம் இது. ‘‘எங்க மூத்த மகன் தனுஷ், இதே நோயால பாதிக்கப்பட்டவன். ரெண்டாவது மகன் பிறந்து, அவன் சாதாரணமா நடக்க ஆரம்பிச்ச போதுதான், மூத்தவனோட நடையும், உடல் இயக்கமும் சரியா இல்லையேங்கிற சந்தேகம் எங்களுக்கு வந்தது. உடனடியா மருத்துவரைப் பார்த்தப்ப, அவனுக்கு ‘மஸ்குலர் டிஸ்ட்ராஃபி’ங்கிறதை உறுதி செய்தார். அன்னிக்கு ஆரம்பிச்ச சிகிச்சைகள், 11 வருஷங்களைக் கடந்தும் தொடர்ந்திட்டிருக்கு.
அவனுக்கு நாங்க அமெரிக்காவுல சிகிச்சை கொடுக்கறோம். அங்கே கொடுக்கிற சில சிகிச்சைகளின் விளைவா, நடக்கவே முடியாம, சக்கர நாற்காலியிலேயே இயங்கிக்கிட்டிருந்த எங்க மகன், இப்ப மெல்ல மெல்ல நடக்க ஆரம்பிச்சிருக்கான். பொதுவா இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்கு வாழ்நாள் ரொம்பக் கம்மி. ஆனா, இந்த சிகிச்சைகளோட விளைவா, வாழ்நாளை அதிகரிக்க முடியும்னு நிரூபிச்சிட்டிருக்காங்க. எங்களோட மகன் மட்டும் பலனடைஞ்சா போதுமா... எத்தனை எத்தனை குழந்தைங்க சரியான சிகிச்சைகளும், வழி காட்டுதலும் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காங்கன்னு யோசிச்சப்பதான், ‘மயோபதி’ மருத்துவமனையைத் தொடங்கற எண்ணம் வந்தது.
பாதிக்கப்பட்ட யார் வேணாலும் இங்கே வரலாம். பிசியோதெரபி, ஹைட்ரோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி-ன்னு நிறைய பயிற்சிகள் கொடுத்து, குழந்தைங்களை நடக்க வைக்கிறாங்க. தங்கற செலவையும், சாப்பாட்டு செலவையும் மட்டும் சம்பந்தப்பட்டவங்களே பார்த்துக்கணும். மத்தபடி முழு சிகிச்சையும் எல்லாருக்கும் இலவசம். ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு டாக்டர்கள் கையை விரிச்ச பிறகு, குழந்தைங்களை இங்கே கூட்டிட்டு வந்து, அவங்க நடக்கறதையும், சுறுசுறுப்பா இயங்கறதையும் பார்த்து, ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாங்க பெற்றோர்.
அவங்களோட அந்த ஆசியும் வாழ்த்தும் எங்க மகனை வாழ வச்சிடும்...” நெகிழ்ந்து பேசுகிறார்கள் நெப்போலியனும், அவரது மனைவி ஜெயசுதாவும்.
‘‘3 வயசு வரைக்கும் இந்த நோய் எந்த அறிகுறிகளையும் காட்டறதில்லை. குழந்தைங்க சாதாரணமா இருப்பாங்க. 3 வயசுக்குப் பிறகு திடீர்னு நடை தடுமாறும். கால்கள் பலமிழக்கும். அடிக்கடி கீழே விழுவாங்க. எழுந்திருக்க சிரமப்படுவாங்க. கொஞ்ச நாள்ல தன்னிச்சையா இயங்கற சக்தி போயிடும். பெரும்பாலான பெற்றோர், இதை ஏதோ பலவீனக் கோளாறு, பில்லி, சூன்யம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு அலட்சியப்படுத்தறாங்க.
அவங்களுக்கு உண்மை தெரியறதுக்குள்ள பாதிப்பு தீவிரமாயிடுது. அப்படியில்லாம, சந்தேகமா இருந்தா, உடனடியா மருத்துவரைப் பார்த்து ரத்தப் பரிசோதனை செய்யணும். சிபிகே டெஸ்ட்டுன்னு சொல்ற அதுல திசுக்களோட பாதிப்பும் தீவிரமும் தெரியும். அடுத்து, தசையை பயாப்சி செய்து பார்த்து, இந்த நோய் இருக்கிறதை உறுதிப்படுத்திக்கலாம். எத்தனை சீக்கிரம் சிகிச்சைகளை ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்லது. அசைக்கவே முடியாம இருந்த தசைகளை அசைக்க வைக்கிறது மட்டுமில்லாம, வாழ்நாளையும் அதிகப்படுத்த முடியுங்கிறது நிரூபிக்கப்பட்டிருக்கு.
 இந்த நோய் பாதிச்ச ஒரு குழந்தையின் குடும்பத்தில் அடுத்த குழந்தையும் இதே நோயால பாதிக்கப்பட 50 சதவிகித அபாயம் இருக்குங்கிறது பல பெற்றோருக்குத் தெரியாத தகவல். ஆண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிற நோய் இது. ஒரு ஆண்மகனின் சகோதரிக்கு பாதிப்பு இல்லைன்னாலும் அந்தச் சகோதரி வளர்ந்து கல்யாணமாகி, அவங்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு இந்த நோய் பாதிப்பின் அபாயம் 50 சதவிகிதமா இருக்குங்கிறதையும் பெற்றோர் புரிஞ்சுக்கணும்.
தாய் கர்ப்பமா இருக்கும்போதே, குழந்தைக்கு இந்த நோய் தாக்குமாங்கிறதைக் கண்டுபிடிக்கிற மரபணு ஆலோசனையும் நம்மூர்ல பிரபலமாயிட்டிருக்கு. அடுத்த சந்ததியை இந்த நோய்லேருந்து காப்பாத்திட முடியுங்கிற நம்பிக்கையும் அதிகமாயிருக்கு...’’ என்கிறார்கள் மயோபதி மருத்துவமனையைச் சேர்ந்த திட்ட இயக்குநர்கள் அஜய் மற்றும் வசந்தி பாபு.

Tuesday, 18 April 2017

6 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் நடிக்கும் வடிவேலு



சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்தில் நடிக்கிறாராம் வடிவேலு. திரையுலகில் இருந்து தள்ளி இருந்த வைகைப் புயல் வடிவேலு விஷாலின் கத்திச் சண்டை மூலம் திரும்பி வந்தார். வடிவேலுக்காக படத்தை பெரிதும் எதிர்பார்த்து சென்றவர்கள் அவரின் திறமையை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை என்றனர்.

இந்நிலையில் வடிவேலு ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய்யை வைத்து அட்லீ இயக்கி வரும் விஜய் 61 படத்தில் நடிக்கிறாராம் வடிவேலு. படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், தெறி படத்திலேயே வடிவேலு நடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த பட வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை. விஜய் 61 படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெரும்பாலான காட்சிகளில் அவர் விஜய்யுடன் வருவார் என்றார். 6 ஆண்டுகள் கழித்து வடிவேலு விஜய் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்! - கலைப்புலி தாணு

விஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்! - கலைப்புலி தாணு

சென்னை: விஜய்யை வைத்து என் பேனரில் ஒரு படம் இயக்கித் தருமாறு 2004-லேயே நான் ராஜமௌலியிடம் கேட்டிருக்கிறேன், என்று புதிய தகவலை வெளியிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. பாகுபலி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசுகையில், "இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது.

எத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை. 2004-ம் ஆண்டிலேயே (சச்சின் வெளியான நேரம்) நான் ராஜமெளலியுடன் பேசி 'விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்' என்றேன். 'இப்போது இரண்டு படங்களில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..' என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. எங்களது சத்யராஜ், புரட்சித் தலைவரின் வாரிசு. இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் வாள் எடுத்து வீசும் காட்சியை பார்த்தபோது அப்படியொரு சந்தோஷமாக இருந்தது. அவரும் ஆந்திராவில் மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டார் என்பதை நினைக்கையில் எனக்கும் பெருமையாக இருக்கிறது.. இந்தப் படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருப்பதால் 'பாகுபலி-1' பெற்ற வெற்றியைவிடவும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்றார்.

விஜய் - முருகதாஸ் படத்துக்கு மூன்று ஹீரோயின்கள்?

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் என்று மூன்று ஜோடிகள். விஜய் அடுத்து நடிக்கவிருப்பது ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில்.

ஏஆர்.முருகதாஸ் - விஜய் இணைகிறார்கள் என்பது மட்டும் தான் உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ரகு ப்ரீத் சிங் இப்போது ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. ரகுல்ப்ரீத் சிங்குக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனவே ரகுலை கமிட் பண்ண தமிழ் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். ரகுல் தவிர சமீபகாலமாக பாலிவுட்டில் கலக்கி வரும் டாப்ஸி, எமி ஜாக்ஸன் ஆகியோர் பெயர்களும் விஜய படத்துக்கு அடிபடுகின்றன.

Saturday, 15 April 2017

கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் ..!

கொடூர நோய்களை பரப்பும் வாழைப்பழம் –
ஓர் அதிர்ச்சி தகவல்.
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.
ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம்
போன்றே சிறிது நீண்டு காணப்படும்,
நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.
இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று
மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும்.
இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.
மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில்
வாழைப்பழம் சாப்பிடு வார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.
இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.
கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று
வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது.
இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா.
இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.
முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்
இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.
இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.
இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.
எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.
இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.
பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.
இந்நிலையில் இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.
அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.
ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.
திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.
இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.
அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும்

இராமர் பாலம்!

இராமர் பாலம்! இராமயணத்தில் இராம சேது என குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று பொக்கிஷம். இதை இன்னும் பலர் உண்மையா, பொய்யா என விவாதித்துக் கொண்டிருக்கையில், ஆம்! இராம சேது உண்மை தான், இது ஒரு வியக்கத்தக்க கட்டுமானம் என புகழாரம் சூட்டியிருக்கிறார்கள் நாசாவின் விஞ்ஞானிகள்.
இன்றைய உயர் தரமான தொழில்நுட்பங்களை வைத்து கூட இப்படி ஒரு கட்டுமானத்தை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடிக்க முடியாது. நமது இந்தியர்கள் கட்டிட கலையிலும், தரத்திலும் அப்போதே மிக சிறந்தவர்களாக இருந்துள்ளனர்.
கடந்த சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட அதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதற்கு நமது தஞ்சை பெரியக்கோவில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இராமாயணம் அறிந்திருப்போம், இராம புராணம் மற்றும் இராம சேது எப்படி கட்டப்பட்டது என பலவன அறிந்து வைத்திருப்போம். ஆனால், அந்த கட்டுமானத்தின் பின் உள்ள பல வியக்கத்தக்க விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணற்ற அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது இராம சேது. அதைப் பற்றி
தெரிந்துக் கொள்ள தான் இந்த கட்டுரை, தொடர்ந்து படியுங்கள்…
நாசா கூறும் விளக்கம்
நாசா விண்வெளி மூலம் தனது செயக்கைக்கோளை பயன்படுத்தி எடுத்த புகைப்படத்தை0க் கொண்டு செய்த ஆராய்ச்சியின் மூலமாக கூறுவது, இராம பாலம் வெறும் மணல் திட்டுகள் அல்ல. மற்றும் இது வெறுமென கற்களை தூக்கி வீசி கட்டியவாறு இல்லை. மிக சரியாக திட்டமிட்டு கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானம் தான் இராம சேது. என கூறியிருக்கிறார்கள்
இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளதை போலவே மிக சரியான இடத்தில் இராமர் பாலம் இடம் பெற்றுள்ளது. அதனால் இராமாயணம் சொல்வது உண்மை இராம சேது கட்டமைக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன என கூறப்படுகிறது.
கடந்த 1480 கி.மு.வில் கடலில் ஏற்பட்ட ஒரு சூறாவளியினால் இராம சேது பாலம் அழிந்துவிட்டதாக அறிவியல் கூற்றுகள் கூறுகின்றன. எனவே, 1480 கி.மு.விற்கு முன்பு வரை இராம சேது பயன்பாட்டில் தான் இருந்திருகிறது. அதை மக்கள் நடப்பதற்கு உபயோகப்படுத்தியுள்ளனர்.
இராம சேதுவில் ஆராய்ச்சி மேற்கொண்ட பல புவியியலாளர்கள், இராம சேது இயற்கையாக உருவானதல்ல இது மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது தான் என கூறுகின்றனர். இராமாயணம் மட்டுமல்லாமல் மற்றும் பல கூற்றுகள் இதை உண்மை என தான் சொல்கிறது.
மிதக்கும் கற்கள் பற்றிய கூற்றுகள் இன்னும் மர்மமாக தான் இருக்கிறது. இது நலா மற்றும் நீலின் கைகரியத்தால் தான் கற்கள் மிதக்கின்றன என சிலர் புராணங்களில் கூறியுள்ளனர். ஆனால், கடந்த முறை சுனாமியின் சீற்றத்தின் போது கடலில் சிலர் அந்த மிதக்கும் கற்களை கண்டதாகவும். அவை இன்னும் கூட இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தொடக்கமும், முடிவும்
இராம சேது பாலம் தனுஷ்கோடியின் பாம்பன் தீவில் தொடங்கி இலங்கையின் மன்னார் தீவு வரை நீள்கிறது. இந்த பகுத்தியில் கடல் மிகவும் ஆழமற்று காணப்படுகிறது. கிட்டதாட்ட 1௦ மீட்டர் ஆழம் மட்டுமே இங்கு கடலின் ஆழம் உள்ளதாய் கூறுகின்றனர்.Ramr
இராம சேது பாலத்தினை வடிவமைக்க மிதக்கும் கற்களை பயன்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 30 கி.மீ நீளமும், 3 கி.மீ அகலமும் கொண்டது இராம சேது பாலம் என கூறப்படுகிறது.
இதை வெறும் ஐந்து நாட்களில் கட்டிமுடித்துள்ளனர் என்பது ஆச்சரியமான விஷயம் தான்
இராம சேது பாலத்தின் வயது
அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றின் படி, இராம சேது பாலம் கட்டிமுடிக்கப்பட்டு ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது இராம சேதுவின் வயது 17 லட்சம் ஆண்டுகள்!!!
வெறும் ஐந்தே நாட்களில் ஒரு கோடி வானரங்களின் உதவியோடு, நலா என்ற தலைமை வானரத்தின் கட்டுமான திட்டத்தின் படி கட்டிமுடிக்கப்பட்டது இராம சேது பாலம்.
இராம சேது பாலத்தை ஆதாம் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர். இது இராவணனிடம் இருந்து சீதையை மீட்க இராமர் செல்லும் போது அவர் கடல் கடந்து செல்ல வானரங்களின் உதவியோடு கட்டப்பட்ட பாலம் ஆகும்.
கடலை டிப்ஸ்....
ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..
பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...
ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..
பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??
ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,
பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..
ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...
பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??
ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.
பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..
ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..
(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )